Showing posts with label கிறுக்கல்கள். Show all posts
Showing posts with label கிறுக்கல்கள். Show all posts

3/31/12

Indian Currency Valuation history

Indian Currency Valuation history Year Exchange rate (rupees per US$) 19525.000 19707.576 19758.409 19807.887 198512.369 199017.504 199532.427 200045.000 200648.336 2007 (Oct)38.48 2008 (June)42.51 2008 (October)48.88 2009 (October)46.37 2010 (January 22)46.21 2011 (April)44.17 2011 (September 21)48.24 2011 (November 17)50.97 2011 (November 24)52.11 2011 (December 15)53.65 ஜனநாயக நாட்டில் தன் வாக்குரிமையின் முக்கியத்துவம் அறியாமல் தனது ஓட்டை அல்ப காசுக்கும், இலவசங்களுக்கும் ஏமாந்து தவறான அரசியல்வாதிகளுக்கு வாக்களித்து மாட்டிக்கொள்கிறார்கள். தங்களின் அறியாமையால் தவறு செய்துவிட்டு பின்பு ஆள்பவர்களை குறை சொல்வது... சற்று வரலாற்றை திரும்பி...

3/24/12

வளமான எதிகாலத்தை பெற...

அரசாங்கத்தை உருவாக்குவது மக்கள். ஆனால், மக்களை உருக்குலைப்பது அரசாங்கம்...!? காரணம்.. பதவி, பணம், அதிகாரம்...! மக்களாட்சி என்பது பெயரளவில் தான்.. ஆட்சி அமைத்தவுடன் அதிகாரம் அவர்கள் கையில்.. முதல்வரின் அதிகாரம் அமைச்சர்கள் மேல் பாய்கிறது, அமைச்சர்களின் அதிகாரம் அந்தந்த துறை நிர்வாகிகள் மேல் பாய்கிறது, துறை நிர்வாகிகள் அப்பாவி பொதுமக்கள் மீது காட்டுகிறார்கள்... இதில் எவரேனும் உண்மையாய் நடந்தால்... அவர்களின் பதிவிக்கும் பாதுகாப்புக்கும் உத்திரவாதம் கிடையாது... ஒவ்வொருவரும் தங்களை காத்துக்கொள்ள தாழ்ந்து போகிறார்கள்... (சுயமரியாதை அற்ற, ஆண்மைதனமற்ற உரிமையை கடமையை செய்ய இயலாதவர்களாக) இதுபோக, ரத்த புற்று நோய் போல அரசின் உடல் முழுவதும் பரவியுள்ள...

6/6/10

மதம்? மனிதம்?

நாம் யார்? ஒரு வகை உயிரினம். நாம் எங்கே இருக்கிறோம்? இந்த பூமியில். இந்த பூமி எங்கே இருக்கிறது?சூரியக் குடும்பம் எனும் பால்வளித்திரலில். இந்த சூரியக் குடும்பம் எங்கே இருக்கிறது?கோடிக்கான பால்வளித்திரல்கள் நிறைந்த "அண்டம்" என்பதில். இந்த அண்டம் எங்கே இருக்கிறது???????????????????????????????????????????????????????இந்தக் கேள்விக்கு விடை "முடிவிலி"யாகத்தான் இருக்க முடியும்...!!" மானுடம் தேடும் மாயை அது " சரி, அது போகட்டும்! இந்த பூமி எப்படி தோன்றியது?கிட்டத்தட்ட 14 கோடி ஆண்டுகளுக்கு முன் "BIG BANG " என்ற "அண்டப் பிரளயம்" நடந்த போது தோன்றியதில் ஒன்றுதான் "சூரியக்குடும்பம்" என்ற நாம் பூமி அடங்கிய பால்வளித்திறல். இந்த பூமியில் உயிரினங்கள்...

6/4/10

இருண்ட கண்டம்

தமிழக கிராமங்களில் தொடர் மின்வெட்டு...!? கடந்த ஓரிரு வாரங்களுக்கு முன் தமிழகத்தின் அனைத்து எதிர்கட்சிகளும் மின்வெட்டினை கண்டித்து மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்களும் சாலை மரியல்கும் நடத்தினர். அதன் விளைவாக சென்ற வாரத்தில் ஒரு நான்கு நாட்களுக்கு மட்டும் ஓரளவிற்கு வெட்டின்றிய சீரான மின்சாரம் கிடைத்தது! அனால் கடந்த நான்கு நாட்களாக நிலைமை என்ன? (குறிப்பாக " பெரம்பலூர் மாவட்டம் மற்றும் கிராமப்புற பகுதிகள்.") நான்கு நாட்களில் அதிகபட்சமாக மொத்தத்தில் சுமார் ஒரு பத்து மணி நேரம் தான் மின்சாரமே வந்தது!!!! முன்பாவது ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு மணி நேரம்தான் மின்வெட்டு இருந்தது. அனால் இப்போது " தங்கள் 'சுய தேவையை மட்டுமாவது பூர்த்தி...

Followers

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Blogger Templates